JaffnaJoy.com

0

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. * பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி....

0

அப்படியானால் நாங்கள் உள்ளே வர முடியாது

ஒரு கிராமத்தில் ஒரு பெண் தனது வீட்டின் முன் மூன்று முதியவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவர்கள் நீண்ட நேரமாக அங்கேயே அமர்ந்திருந்தனர். அந்தப் பெண் வெளியே சென்று, “நான் உங்களை அறிந்திருக்கவில்லை, ஆனால் நீங்கள் இங்கு நீண்ட நேரமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தேன், நீங்கள் பசியாக இருக்க கூடும்....

0

இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

தினமும் ஒரு இளைஞன், அதிகாலை வேளையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும். பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான். திடீரென ஒரு நாள் அந்த...

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. 

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று...

பொறுப்பை உணருங்கள்

பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே. ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை. சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான்...

0

கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்

கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்   எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை...

0

வாழ்க்கை மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வதற்கே.

பெண்களின் எதிர்பார்ப்புகள் …. தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். தன்னிடம் மட்டுமே அதிகம் பேசனும். தன்னிடம் மட்டுமே அன்பு காட்டனும்.. தன்னிடம் மட்டுமே அக்கறை காட்டனும். தனக்கு மட்டுமே பிடிச்சதை வாங்கி தரனும் தன்னை மட்டுமே வெளியே அழைத்து செல்லனும், தன்னை மட்டுமே சிரிக்க வைக்கனும்,...

0

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்? எல்லா பெண்களும் ஆண்களிடம் வீடு, கார், ஆறு டிஜிட்ல சம்பளம், அழகு எதிர்ப்பார்ப்பதில்லை. நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும். அப்படிப்பட்டவர்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது, தனக்காக ஒருவன்.   பெண் எப்பவுமே மற்றவர்களுக்காக வாழக்கூடிய ஜீவன். அதனாலயே...

0

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்… “உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று… மகள், “தம்பி வேண்டும்” என்றாள். “யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், “உனக்குப்...

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண்

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை...